தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருத்தணி முருகன் கோயிலில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

Advertisement

திருத்தணி: திருத்தணி முருகன் கோயிலுக்கு செல்லும் சாலையில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வருகின்ற 31ம்தேதி திருப்புகழ் திருப்படி திருவிழா மற்றும் ஜனவரி 1ம் தேதி ஆங்கில புத்தாண்டு விழா கொண்டாடப்பட உள்ளது. இதில் தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள். இதனால்பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளான குடிநீர், கழிப்பிடம் மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட வசதி செய்வது தொடர்பாக திருக்கோயில் நிர்வாகம் மற்றும் இதர துறைகள் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், கோயில் உதவி ஆணையர் விஜயகுமார் மேற்பார்வையில்,வருவாய் ஆய்வாளர் கணேஷ்குமார் முன்னிலையில் போலீசார் பாதுகாப்புடன் சன்னதி தெரு, சரவணப்பொய்கை திருக்குளம், மலைகோயில் படிகள் இரண்டுபுறமும் ஆக்கிரமித்து வைத்திருந்த கூடாரங்கள், கடைகளை அகற்றப்பட்டது.

Advertisement