தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ராகுல் சந்தேகத்துக்கு தேர்தல் ஆணையம் தெளிவான பதில் அளிக்க வேண்டும்: பிரசாந்த் கிஷோர் வலியுறுத்தல்

Advertisement

பாட்னா: ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனர் பிரசாந்த் கிஷோர் பொது மக்களை சந்தித்து தனது கட்சிக்கு ஆதரவு திரட்டுவதற்காக பீகாரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். பெகுசாராயில் பிரசாந்த் கிஷோர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ராகுல்காந்தி மகாராஷ்டிரா தேர்தல் நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடத்தப்படவில்லை என்று செய்தித்தாளில் கட்டுரை எழுதியது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த பிரசாந்த் கிஷோர் கூறுகையில்,” காங்கிரஸ் நாட்டின் முக்கிய எதிர்க்கட்சி.

மக்களவையில் ராகுல்காந்தி எதிர்க்கட்சி தலைவர். எனவே அவர் எழுப்பிய எந்த சந்தேகங்களுக்கும் தேர்தல் ஆணையம் தெளிவாக பதில் அளிக்க வேண்டும். அவர் பேட்டி மூலமாக தனது கருத்தை தெரிவிக்கவில்லை. செய்தித்தாளில் கட்டுரை மூலமாக எழுத்துமூலமாக குற்றம்சாட்டியிருக்கிறார். தேர்தல் செயல்முறையின் நியாயத்தன்மை குறித்து மக்கள் மனதில் சந்தேகங்கள் இருந்தால் அது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல. எனவே தேர்தல் ஆணையம் முன்வந்து அனைத்து சந்தேகங்களையும் நீக்க வேண்டும்” என்றார்.

 

Advertisement