தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தேர்தல் விதிமீறல்கள் புகார்; ஜே.பி.நட்டா, கார்கேவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்: நாளைக்குள் பதிலளிக்க உத்தரவு

Advertisement

புதுடெல்லி: மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்டில் சட்ட பேரவை தேர்தல் நடக்கிறது. இதில், பிரசாரத்தின் போது தேர்தல் விதிகளை பாஜ மீறியதாக தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார் தெரிவித்துள்ளது. அதே போல் காங்கிரஸ் மீதும் பாஜ புகார் அளித்துள்ளது. இந்த புகார்கள் குறித்து பதிலளிக்கும்படி பாஜ தலைவர் ஜே.பி.நட்டா, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு தேர்தல் ஆணையம் நேற்று தனித்தனியே கடிதம் எழுதியுள்ளது.

அந்த கட்சிகள் தெரிவித்துள்ள புகார்களையும் அனுப்பி நாளை மதியம் 1 மணிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளது.மேலும்,மக்களவை தேர்தலின் போது நட்சத்திர பிரசாரகர்கள் மற்றும் தலைவர்கள் கூட்டங்களில் பேசும்போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் சுற்றறிக்கை அனுப்பியிருந்தது. அதை முறையாக பின்பற்ற வேண்டும் என கடிதத்தில் நினைவூட்டியுள்ளது.

Advertisement

Related News