தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கல்வியில் அரசியல் கூடாது; கவர்னர், துணைவேந்தர்கள் நியமன சர்ச்சைகளை தவிர்க்க வேண்டும்: ஒன்றிய அரசுக்கு தேவகவுடா அறிவுரை

Advertisement

புதுடெல்லி: மாநிலங்களவையில் கல்வி அமைச்சகத்தின் செயல்பாடுகள் குறித்த விவாதத்தில் பங்கேற்று பேசிய தேவகவுடா, துணைவேந்தர் நியமனம் குறித்து எந்த சர்ச்சையும் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுப்பது ஒன்றிய, மாநில அரசுகளின் பொறுப்பு. கர்நாடகாவுக்காக நான் குரல் எழுப்பவில்லை. மாறாக பல மாநிலங்களில் கவர்னர் நியமனம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதுபோன்ற சர்ச்சைகள் தொடரக்கூடாது. கல்வி தொடர்பான பிரச்னையில் நான் கல்வி அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வருவது என்னவென்றால் இந்த சர்ச்சையை தீர்க்க ஏதாவது தீர்வு காண வேண்டும் என்று உங்கள் நல்ல உள்ளத்தை மட்டுமே கேட்டுக்கொள்கிறேன். கல்வி விவகாரத்தில் அரசியல் கலக்காமல் கணிசமான மானியங்கள் வழங்கப்பட வேண்டும்’ என்றார்.

Advertisement

Related News