தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

போதைப்பொருள் பார்சல் வந்துள்ளதாக மிரட்டி பெண்ணிடம் ரூ.3.64 லட்சம் பறிப்பு: கேரள வாலிபர்கள் கைது

Advertisement

சென்னை: சென்னை கிழக்கு மண்டல சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் கடந்த ஏப்ரல் 4ம் தேதி இந்து (51) என்பவர் புகார் ஒன்று அளித்தார். அதில், அடையாளம் தெரியாத நபர், என்னை செல்போனில் தொடர்பு கொண்டு, ‘பெடெக்ஸ் கூரியரில் இருந்து பேசுகிறோம். உங்களது பெயருக்கு ஒரு பார்சல் வந்துள்ளது. அதை சோதனை செய்தபோது, போதைப் பொருட்கள் உள்ளது. இதுபற்றி போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது,’ என தெரிவித்தார். சிறிது நேரத்தில், சைபர் க்ரைம் அதிகாரி என ஒருவர் ஸ்கைப் கால் மூலமாக என்னை தொடர்பு கொண்டு, ‘போதைப்பொருள் கடத்தல் வழக்கில் இருந்து உங்களை விடுவிக்க, பணம் கேட்டார். அதன்படி, என்னிடம் இருந்த 3 லட்சத்து 64 ஆயிரம் ரூபாயை, அவர்கள் கூறிய வங்கி கணக்கிற்கு செலுத்தினேன். பணம் செலுத்தினேன். பிறகு தான் இது மோசடி என ெதரிந்தது, என்று தெரிவித்து இருந்தார். விசாரணையில், கேரள மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்த நித்தின் ஜோசப் (31) மற்றும் ரமேஷ் (32) ஆகிய 2 பேர், மோசடி செய்தது. இதையடுத்து, தனிப்படை போலீசார் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Advertisement

Related News