பட்டப்பகலில் பேருந்து நிலைய பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கொலை செய்த போதை ஆசாமி கைது
Advertisement
இதனால் ஆத்திரமடைந்த பாலா, அருகில் கிடந்த கல்லை எடுத்து மனநலம் பாதிக்கப்பட்ட மலர் தலையில் போட்டுள்ளார். இதில், மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த மரக்காணம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, மலரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கனகசெட்டிகுளத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் கத்திக்குத்து பாலாவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பேருந்து நிலைய பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை போதை ஆசாமி தலையில் கல்லைப்போட்டு கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Advertisement