Home/செய்திகள்/Double Murder Case Double Life Sentence Pudukottai Court
இரட்டை கொலை வழக்கில் 4 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து புதுக்கோட்டை நீதிமன்றம் தீர்ப்பு
06:01 PM Nov 05, 2024 IST
Share
Advertisement
புதுக்கோட்டை: இரட்டை கொலை வழக்கில் 4 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து புதுக்கோட்டை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சொத்து பிரச்சனையில் அழகி அடக்கம்மை ஆகிய இருவரை கொலை செய்த வழக்கில் மருமகள் சுப்பம்மாள், மகன்கள் பாண்டியராஜன், வெள்ளைசாமி மற்றும் உறவினர் பாண்டிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.