பட்டிக்குள் புகுந்து நாய்கள் கடித்ததில் 13 ஆடுகள் சாவு; தம்பதி கதறல்
Advertisement
நேற்று காலை பட்டிக்கு சென்று பார்த்தபோது, 13 ஆடுகள் குடல் சரிந்த நிலையில், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்தன. அதனைக்கண்டு தம்பதி கண்ணீர் வடித்தனர். இரவு நேரத்தில் பட்டிக்குள் நுழைந்த தெருநாய்கள் கடித்து குதறியதில் 13 ஆடுகள் உயிரிழந்தது தெரிய வந்தது. அப்பகுதியில் தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்த ஆடுகளுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Advertisement