தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தவெகவில் கதறி அழும் செங்ஸ்: மாஜி எம்.பி கிண்டல்

கோவை:தவெக உயர்மட்ட மாநில குழு தலைமை ஒருங்கிணைப்பாளராக உள்ள செங்கோட்டையனுக்கு, அக்கட்சியில் உரிய முக்கியத்துவம் அளிக்காமல் இருப்பதால் மாற்றுக்கட்சிக்கு அவர் தாவலாம் என்கிற பரபரப்பான தகவல் வெளியானது. இந்நிலையில், கோவையை சேர்ந்த முன்னாள் எம்.பி., கே.சி.பழனிசாமி தனது முகநூல் பக்கத்தில் செங்கோட்டையன் குறித்து பதிவிட்டுள்ளதாவது: சுறுசுறுப்பா இருந்த செங்கோட்டையனே முடங்கிட்டார். அவரது அரசியல் செயல்பாடுகளும், சுதந்திரமும் முடக்கப்படுகிறது.

Advertisement

ஆனந்த், ஆதவ், அதற்கு பின் செங்கோட்டையன் என முன்னிலையில் இருந்து ஒருபடி நிலை இறக்கப்பட்டு இருக்கிறார். இதை முன்னரே சொல்லி இருந்தால் அவர் அங்கு சென்றிருக்கமாட்டார். தற்போது செங்கோட்டையன் கதறி கதறி அழுவதை பார்த்து, மற்றவர்கள் பனையூர் செல்ல யோசிக்கின்றனர். இதனால்தான் டி.டி.வி.தினகரன் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துவிட்டார். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Related News