தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திமுக-காங். கூட்டணி வலிமையாக உள்ளது: செல்வப்பெருந்தகை பேட்டி

Advertisement

இடைப்பாடி: சேலம் மாவட்டம் இடைப்பாடியில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் பங்கேற்ற தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ெசல்வப்பெருந்தகை திமுக- காங்கிரஸ் கூட்டணி வலிமையாக உள்ளதாக தெரிவித்தார். சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகே வீரப்பம்பாளையத்தில் காங்கிரஸ் சார்பில் ஜாதி வாரி கணக்கெடுப்பை நடத்த ஒன்றிய அரசை வலியுறுத்தியும், கிராம காங்கிரஸ் கமிட்டி தொடக்க விழா மாநாடும் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை எம்எல்ஏ அளித்த பேட்டி: தமிழகம் முழுவதும் கிராம கமிட்டி அமைக்க இருக்கிறோம். நவம்பர் 5ம் தேதி தொடங்கி டிச 5ம் தேதி முடிய இந்த பணி நடக்கும்.

சோனியா காந்தி பிறந்த தினமான டிசம்பர் 9ம் தேதி கன்னியாகுமரியில் கிராம தரிசனம் என்ற அமைப்பை ஏற்படுத்த இருக்கிறோம். ஜனவரி மாதம் பூத் கமிட்டி மாநாடு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் திமுக-காங்கிரஸ் கூட்டணி வலிமையாக உள்ளது. இந்த கூட்டணியை யாரும் சிதைக்க முடியாது. காமராஜரின் கருத்துக்களையும்,அவரையும் யார் வேண்டுமானாலும் முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். காமராஜரை சொந்தம் கொண்டாட காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமே உரிமை உண்டு. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Related News