தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தருமபுரம் ஆதீனத்திடம் ரூ50 கோடி கேட்டு மிரட்டல்: பாஜ மாவட்ட தலைவர் சிறையில் அடைப்பு

Advertisement

செம்பனார்கோயில்: மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனத்திடம், மயிலாடுதுறை மாவட்ட பாஜ தலைவர் அகோரம் தலைமையிலான கும்பல் ஆபாச ஆடியோ, வீடியோ வெளியிடுவதாக கூறி ரூ50 கோடி கேட்டு மிரட்டி உள்ளனர். இதுதொடர்பாக ஆதீனம் அளித்த புகாரில் மயிலாடுதுறை மாவட்ட பாஜ தலைவர் அகோரம், ஆடுதுறை வினோத், சம்பாகட்டளை விக்னேஷ், செம்பனார்கோவில் தனியார் பள்ளி தாளாளர் குடியரசு, நெய்குப்பை நிவாஸ் உள்ளிட்ட 9 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர். இதையடுத்து வினோத், விக்னேஷ், தனியார் பள்ளி தாளாளர் குடியரசு, நிவாஸ் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் மும்பையில் ராய்காட் மாவட்டம் அலிபாக் நகரில் உள்ள நாகா பீச்சில் நின்றிருந்த அகோரத்தை நேற்று முன்தினம் சுற்றிவளைத்து தனிப்படை போலீசார் கைது செய்தனர். பின்னர் அலிபாக் நீதின்றத்தில் ஆஜர்படுத்தி விட்டு அவரை நேற்று மதியம் 2 மணி அளவில் மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயிலுக்கு அழைத்து வந்தனர். திருச்சம்பள்ளியில் உள்ள மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நீதிபதி கனிமொழி, முன்னிலையில் அகோரம் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கினை விசாரித்த நீதிபதி, பாஜ மாவட்ட தலைவர் அகோரத்தை வருகிற 28ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார்.

Advertisement

Related News