Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கல்லறை திருநாளை முன்னிட்டு திண்டுக்கல் மலர் சந்தையில் பூக்களின் விலை உயர்வு

திண்டுக்கல்: கல்லறை திருநாளை முன்னிட்டு திண்டுக்கல் மலர் சந்தையில் பூக்களின் விலை உயர்ந்துள்ளது. மல்லிகைப்பூ நேற்று ரூ.700க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது ரூ.1,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. கனகாம்பரம் ஒரு கிலோ ரூ.1,200க்கும், முல்லைப் பூ ரூ.750க்கும், பன்னீர் ரோஸ் ரூ.400க்கும் விற்பனையாகிறது.