தேவனாம்பட்டினம் முகத் துவாரத்தில் 32 எருமைகள் கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டதால் பரபரப்பு..!!
Advertisement
அப்போது முகத்துவாரத்தின் ஆழம் தெரியாமல் இரங்கி 32 மாடுகளும் கடலில் அடித்து செல்லப்பட்டது.இது குறித்து உரிமையாளர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஒவ்வொரு மாடும் சுமார் ரூ.50,000 முதல் ரூ.60,000 வரை மதிப்புள்ளதாகவும் தெரிவித்தனர். கடலூரில் வெள்ளத்தால் கடும் பாதிப்பு ஏற்பட்ட நிலையில் தற்போது மாடுகள் அடித்து செல்லப்பட்ட காட்சிகள் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Advertisement