காங்கிரஸ் எஸ்சி, எஸ்டி பிரிவு சார்பில் பாஜ எம்பியின் சர்ச்சை பேச்சை கண்டித்து ஆர்ப்பாட்டம்
Advertisement
இதன் ஒரு பகுதியாக நேற்றுமுன்தினம் மாலை திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அம்பேத்கர் சிலை எதிரே காங்கிரஸ் கட்சியின் எஸ்சி, எஸ்டி பிரிவு சார்பில் பாஜ எம்பியின் சர்ச்சை பேச்சை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சட்டமாமேதையால் உருவாக்கப்பட்ட இந்திய அரசியலமைப்பு சாசனத்தை பாசிச பாஜ ஆட்சியாளர்கள் மாற்ற முயற்சிப்பதற்கும், பாஜ எம்பி அனந்த்குமாரின் சர்ச்சை பேச்சிற்கும் கண்டனம் தெரிவித்து முழக்கங்களும் எழுப்பப்பட்டன.
Advertisement