தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

டிச.6ம் தேதி டெல்லி நோக்கி பேரணி விவசாய சங்கங்கள் முடிவு

Advertisement

சண்டிகர்: பஞ்சாபின் சண்டிகரில் சம்யுக்தா கிசான் மோர்ச்சா மற்றும் கிசான் மஸ்தூர் மோர்ச்சா நிர்வாகிகள் கூட்டம் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டரீதியான உத்தரவாதம் உள்ளிட்ட கோரிக்கைள் தொடர்பாக ஒன்றிய அரசு பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுக்காததற்கு அதிருப்தி தெரிவிக்கப்பட்டது. இது குறித்து சங்கத்தின் தலைவர் கூறுகையில், ‘‘கடந்த 9 மாதங்களாக நாங்கள் அமைதியாக காத்திருந்தோம்.

ஆனால் எந்த பலனும் இல்லை. எனவே அரசுக்கு எதிராக பேரணியை மீண்டும் தொடங்குவதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. வருகிற டிசம்பர் 6ம் தேதி தலைநகர் டெல்லி நோக்கி பேரணி செல்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது” என்றார். விவசாயிகள் அம்பாலா - புதுடெல்லி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஷம்பு எல்லையில் இருந்து தலைநகர் டெல்லி நோக்கி செல்வதற்கு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

Advertisement

Related News