தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ரவி மோகன் படத்திற்கு 'ப்ரோ கோட்' பெயரை பயன்படுத்த விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்க டெல்லி நீதிமன்றம் மறுப்பு..!!

டெல்லி: டிக்கிலோனா படத்தை இயக்கிய கார்த்திக் யோகி ப்ரோ கோட் படத்தை இயக்குகிறார். இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, மாளவிகா மனோஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த நிலையில் ப்ரோ கோட் என்ற பெயருக்கு தங்கள் தணிக்கை பெற்றுள்ள பயன்படுத்தக்கூடாது என்று தெரிவித்து 'ப்ரோ கோ பெயரில் மதுபானம் தயாரித்து வரும் இண்டோ-ஸ்பிரிட் பெவரேஜஸ் நிறுவனம் ரவி மோகன் ஸ்டுடியோஸ் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அளித்தது.

Advertisement

இது தொடர்பாக அந்நிறுவனத்தின் வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி 'ப்ரோ கோட்' பெயரை பயன்படுத்த அண்மையில் ரவி மோகன் ஸ்டுடியோவுக்கு இடைக்கால தடை விதித்திருந்தது. இந்த தடையை எதிர்த்து ரவி மோகன் ஸ்டுடியோ சார்பில் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது. தனி நீதிபதி விதித்த இடைக்கால தடையை நிறுத்தி வைக்க மறுத்ததுடன் இத்தகைய மேல்முறையீட்டு மனுவுக்கு பதில் அளிக்க இண்டோ-ஸ்பிரிட் பெவரேஜஸ் நிறுவனத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

 

Advertisement