தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

டெல்லி கார் வெடிப்புக்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக திரிணாமுல் காங்கிரஸ் வலியுறுத்தல்!!

டெல்லி: டெல்லி கார் வெடிப்புக்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் என திரிணாமுல் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. தலைநகரில் நேற்று முன்தினம் மாலை 6.52 மணிக்கு வெள்ள நிற ஹுண்டாய் ஐ20 கார் ஒன்று பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியதில் 13 பேர் உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமபதிக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில், டெல்லி கார் குண்டு வெடிப்புக்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் என திரிணாமுல் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

Advertisement

இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிப்பதை நிறுத்திவிட்டு பிரதமர் மோடி பூடான் சென்றது ஏன்..? என்று விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அக்கட்சி வலியுறுத்தியுள்ளது. டெல்லியில் நடந்தது தீவிரவாதி தாக்குதல் என்பதை கூட அரசால் தீர்மானிக்க முடியவில்லை என்று விமர்சித்துள்ள காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஷ்ரினேட் நாடு ஏக்கத்தன சூழலில் உள்ளபோதும் பிரதமர் பூடான் சென்றது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார். நாடு பாதுகாப்பான கைகளில் இல்லை என்றும் சுப்ரியா ஷ்ரினேட் சாடியிருக்கிறார்.

Advertisement

Related News