தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

டெல்லி கார் குண்டு வெடிப்பில் சுவிஸ் செயலி பயன்படுத்திய தீவிரவாதிகள்: விசாரணையில் தகவல்

புதுடெல்லி: டெல்லி செங்கோட்டை அருகே கடந்த 10ம் தேதி நடந்த கார் குண்டு வெடிப்பு விவகாரத்தில் த்ரீமா செயலியை பயன்படுத்தி தகவல் பரிமாற்றங்கள் செய்யப்பட்டது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், “இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள் குழுவினர் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள சுவிட்சர்லாந்து நாட்டு தயாரிப்பான த்ரீமா என்ற செயலியை பயன்படுத்தி உள்ளனர்.

Advertisement

த்ரீமா செயலி மூலம் உரையாடுவதற்கு மொபைல் எண்களோ மின்னஞ்சல் முகவரிகளோ தேவையில்லை. உரையாடுபவர்கள் நேரில் சந்திக்கும் போது செயலியில் உள்ள க்யூஆர் கோடை ஸ்கேன் செய்து விட்டு, கட்டணத்தை பிட்காயின் மூலம் செலுத்தி கொள்ளலாம். இதனால் செயலியை பயன்படுத்துபவர்களை கண்டுபிடிப்பது கடினம்.

இந்த செயலியில் உரையாடல்கள், புகைப்படம், வீடியோ, இருப்பிடம், வீடியோ கால், குழு உரையாடல் போன்ற அனைத்து வசதிகளும் உள்ளது. இதை பயன்படுத்திய பிறகு இருமுனைகளிலும் செய்திகளை அழித்து விட முடியும். மேலும் தனிப்பட்ட சர்வர் மூலம் உரையாடல்களை பிறர் அணுக முடியாத வகையில் செயலி அமைக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளனர்.

Advertisement

Related News