புதுச்சேரி அரசு மீது டெல்லியில் பாஜக எம்எல்ஏக்கள் புகார்: செய்தியாளர்கள் கேள்விக்கு புதுச்சேரி முதலமைச்சர் மழுப்பல்
Advertisement
இந்நிலையில், சட்டமன்ற அலுவலகத்தில் முதலமைச்சர் ரங்கசாமியிடம் இதுபற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் நேரடியாக எந்த பதிலும் கூறாமல் மழுப்பினார். தொடர்ந்து மக்களுக்கான மாநில வளர்ச்சிக்கான திட்டங்களை புதுச்சேரி அரசு தொடர்ந்து எடுத்து வருவதாகவும் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி செய்தியாளர்கள் மத்தியில் தெரிவித்தார்.
Advertisement