தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கடலூரில் தனியார் பேருந்து, வேன் நேருக்கு நேர் மோதி விபத்து: 30 பேர் காயம்

கடலூர்: கடலூர் மாவட்டம் மேல் புவாணி குப்பம் பகுதியிலிருந்து காடாம் புலியூருக்கு முந்திரி கொட்டை உடைக்கும் கம்பெனிக்கு பெண்கள் வேலைக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது வடலூரிலிருந்து பெருமாள் ஏரிக்கரை வழியாக பரம்பிபேட்டைக்கு பயணிகளை ஏற்றி கொண்டு வந்த தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் மேல் புவாணி குப்பம் பகுதியில் பெருமாள் ஏரிக்கரையில் தனியார் பஸ்சும், வேணும் மோதி விபத்து ஏற்பட்டது. அதிஷ்டவசமாக அருகாமையில் பெருமாள் ஏரியில் கடல் போல் நீர் காட்சி அளித்து வரும் நிலையில் விபத்து ஏற்பட்டவுடன் அதனுள் கவிழாமல் கரையோரமாக நின்றது.

Advertisement

தனியார் பஸ் மற்றும் வேனில் காயமடைந்தவர்களை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு அப்பகுதி மக்கள் அனுப்பி வைத்தனர். சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டவர்களை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் பார்வையிட்டு ஆறுதல் தெரிவித்தார். இந்த நிலையில் பேருந்தும், வேணும் மோதிக்கொள்ளும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெருமாள் ஏரிக்கரையில் ஒரு வாகனம் மட்டுமே செல்ல முடியும். இந்த நிலையில் வேன் ஆனது சிறிதும் பொருட்படுத்தாமல் நேராக பேருந்தில் மோதிய காட்சி அதற்க்ஜியை ஏற்படுத்தி உள்ளது.

 

Advertisement