சென்னை: சிஎஸ்கே அணி வீரர் ஆயுஷ் மத்ரே காயம் காரணமாக ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகளிலிருந்து விலகினார். இவரின் காயத்திற்கு 6 முதல் 12 வாரங்கள் வரை சிகிச்சை தேவைப்படும் என்பதால் அவர் இத்தொடரிலிருந்து விலகியதாக சிஎஸ்கே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
+
Advertisement



