சென்னை: தஞ்சை, திருச்சி, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் பயிர் காப்பீடு செய்ய நாளை கடைசிநாள். டெல்டா மாவட்டங்கள், திருச்சியில் சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்களுக்கு காப்பீடு செய்ய நாளை கடைசி நாள் என்பதால் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய வேளாண் இணை இயக்குனர்கள் அறிவுறுத்தியுள்ளார்.
+
Advertisement
