தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மாநகராட்சி 8, 10வது மண்டலத்தில் பஸ் ஸ்டாப் தூய்மைப்படுத்தும் பணி: அதிகாரிகள் நேரடி ஆய்வு

அண்ணாநகர்: சென்னை மாநகராட்சி 8வது மண்டலம் அண்ணாநகர் மற்றும் 10வது மண்டலம் கோடம்பாக்கம் உட்பட பகுதியில் குப்பைகள், கட்டிட கழிவுகளை அகற்றுதல் மற்றும் அனுமதி இன்றி வைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகைகள் அகற்றுதல், பேருந்து நிறுத்தம் மற்றும் இருக்கைகள் ஆகியவற்றை தண்ணீர் பயன்படுத்தி சுத்தப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.இதன்படி, அண்ணாநகர் 8வது மண்டல அலுவலர் சுந்தரராஜன், கோடம்பாக்கம் 10வது மண்டல செயற் பொறியாளர் இனியன், தலைமை பொறியாளர் ராஜலட்சுமி, உதவி செயற்பொறியாளர் கமலக்கண்ணன் ஆகியோர் தலைமையில் அதிகாரிகள் பணிகளை பார்வையிட்டனர்.

Advertisement

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது;

அண்ணாநகர், கோடம்பாக்கம் 8 மற்றும் 10வது மண்டலத்துக்கு உட்ட பகுதிகளில் 2ம் கட்டமாக நிழற்கூடைகளில் உள்ள பழுதுகளை கணக்கெடுத்து மதிப்பீடு செய்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பேருந்து நிலையத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பற்காக இந்த பணிகள் நடைபெற்று வருகிறது. பணிகளில் குறைகள் இருந்தால் சென்னைமாநகராட்சி அதிகாரிகளிடம் பொதுமக்கள் புகார் அளிக்கலாம்.இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

பயணிகள் கூறுகையில்,

‘’8 மற்றும் 10வது மண்டத்துக்கு உட்பட்ட பகுதியில் பேருந்து நிலையத்தை தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்து வருகின்றனர். பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள குப்பைகளை அப்புறப்படுத்தி சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் பேருந்து நிலையம் அழகாக காணப்படுவதால் மகிழ்ச்சியாக உள்ளது’ என்றனர்.

Advertisement

Related News