தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாஜ நிர்வாகி: இளைஞர்கள் மடக்கியதால் கையெடுத்து கும்பிட்டு மன்னிப்பு கேட்ட வீடியோ வைரல்

Advertisement

ஜோலார்பேட்டை: கல்லூரி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பாஜ நிர்வாகியை அப்பகுதி இளைஞர்கள் மடக்கிப்பிடித்தனர். இதனால் அவர் கையெடுத்து கும்பிட்டு மன்னிப்பு கேட்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி கிராமத்தை சேர்ந்தவர் சரவணன்(47). பாஜவில் மாவட்ட செயற்குழு உறுப்பினராக உள்ளார். இவர் ஐஸ்வரியம் கார்டன் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் 2ம் ஆண்டு பயின்று வரும் மாணவி ஒருவரிடம் நேற்று முன்தினம் கல்லூரி முடிந்து வீட்டுக்கு செல்லும்போதுபாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனால் அந்த மாணவி அங்கிருந்து தப்பி சென்று அப்பகுதியில் உள்ள இளைஞர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். உடனடியாக அந்த இளைஞர்கள், மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பாஜ நிர்வாகி சரவணனை பைக்கில் விரட்டி சென்று பிடித்து நிறுத்தியுள்ளனர்.

பின்னர், அவரை கையெடுத்து கும்பிட்டு மன்னிப்பு கேட்க வைத்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Related News