தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

யார் வற்புறுத்தலுக்கும் அடிபணியக்கூடாது நாட்டின் இறையாண்மைக்கு கூட்டு பாதுகாப்பு அவசியம்: ராஜ்நாத் சிங் பேச்சு

புதுடெல்லி: ஆசியான் எனப்படும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பின் தலைமை பொறுப்பு தற்போது மலேசியாவிடம் உள்ளது. இதையடுத்து மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் ஆசியான் இந்தியா நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது. இதில் ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார்.

Advertisement

ஆசியான் இந்தியா பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் நேற்று பேசிய ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங், “ இந்தோ பசிபிக் பகுதி வௌிப்டைத்தன்மையுடன் திறந்த நிலையிலும், அனைவரையும் உள்ளடக்கியதாகவும், எந்தவிதமான வற்புறுத்தலுமின்றியும் இருக்க வேண்டும் என இந்தியா நம்புகிறது. பிராந்தியத்தில் உள்ள ஒவ்வொரு தேசத்தின் இறையாண்மைக்கும் கூட்டு பாதுகாப்பே திறவுகோலாக உள்ளது. வருங்கால பாதுகாப்பு ராணுவத்திறன்களை மட்டுமே சார்ந்ததாக இருக்காது.” என்று தெரிவித்தார்.

Advertisement

Related News