தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

முதல்வர் பதவி கேட்பேன்: பாஜவில் சலசலப்பு

Advertisement

புதுடெல்லி: அரியானாவில் அடுத்த மாதம் 5ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ள நிலையில் பாஜ மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான அனில் விஜ் நேற்று அளித்த பேட்டியில், ‘‘இதுநாள் வரையிலும் கட்சியிடமிருந்து நான் எதையும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் என்னை சந்திக்கும் மக்கள், மூத்த தலைவரான நான் ஏன் முதல்வராகக் கூடாது என கேட்கிறார்கள்.

எனவே மக்களின் கோரிக்கையை ஏற்று, இம்முறை அரியானாவில் பாஜ வெற்றி பெற்றால் முதல்வர் பதவியை எனக்கு தருமாறு கேட்பேன். என்னை முதல்வராக்கினால் அரியானாவின் விதியை மாற்றிக் காட்டுவேன்’’ என்றார். இத்தேர்தலில் தற்போதைய முதல்வர் நயாப் சிங் சைனியை முதல்வர் வேட்பாளராக அறிவித்து பாஜ பிரசாரம் செய்யும் நிலையில் விஜ் பேச்சு அக்கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Related News