தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

செக் மோசடி வழக்கு இயக்குனர் ராம்கோபால் வர்மாவுக்கு பிடிவாரண்ட்

Advertisement

மும்பை: திரைப்பட இயக்குனர் ராம் கோபால் வர்மாவுக்கு எதிரான செக் மோசடி வழக்கை விசாரித்த அந்தேரி நீதிமன்றம் ஜனவரி 21ம் தேதி 3மாதம் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டது. மேலும் மனுதாரருக்கு ரூ.3.72லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.

இதனை தொடர்ந்து தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்க கோரி ராம்கோபால் வர்மா சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. கடந்த 4ம் தேதி இந்த மனுவை விசாரித்த கூடுதல் அமர்வு நீதிபதி ஏ.ஏ.குல்கர்னி, ராம்கோபால் வர்மா நீதிமன்றத்தில் ஆஜராகததால் தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரும் அவரது மனுவை நிராகரித்ததோடு, ஜாமீனில் வரமுடியாத பிடிவாரண்ட் பிறப்பித்தார்.

Advertisement

Related News