சென்னை மாநகராட்சி சார்பில் 13 ஏரிகள் சீரமைப்பு பணிகள்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேட்டி
Advertisement
திமுக அரசு ஆட்சி பொறுப்பற்ற 45 மாதங்களில் வளர்ச்சி திட்டப்பணிகளை பெருநகர சென்னைக்கு சிந்தனையில் உதிர்த்த பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. புனரமைத்து ஏரிகளை அழகுபடுத்தி காலையில் உடற்பயிற்சி செய்பவர்களுக்கு பயனுள்ள வகையில் சீரமைக்கப்பட்டு வருகிறது. சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில், 13 ஏரிகள் 250 கோடி செலவில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் அனைத்தும் டிசம்பர் மாத இறுதிக்குள் நிறைவுபெறும்.இவ்வாறு கூறினார்.
Advertisement