சென்னையில் சட்டக்கல்லூரி தொடங்கப்படுமா? சட்டசபையில் அமைச்சர் ரகுபதி விளக்கம்
Advertisement
சென்னையில் சட்டக் கல்லூரி இருந்த இடம் இப்போது உயர் நீதிமன்றத்திடம் ஓப்படைக்கப்பட்டு விட்டது. இனி அதை கேட்டுப்பெற முடியாது. எனவே இனி சென்னை மாநகரப் பகுதிக்குள் சட்டக் கல்லூரி புதிதாக சாத்தியம் இல்லை. ஆணையத்தின் அறிக்கையை படித்துப் பார்த்து அண்ணல் அம்பேத்கர் சட்டக் கல்லூரியை சென்னையில் தொடங்க வழி இருக்கும் என்றால் முதலமைச்சருடன் கலந்து பேசி இது தொடர்பான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
Advertisement