தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சென்னையில் சட்டக்கல்லூரி தொடங்கப்படுமா? சட்டசபையில் அமைச்சர் ரகுபதி விளக்கம்

Advertisement

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் பேசுகையில் , “ திருவள்ளூரில் உள்ள அண்ணல் அம்பேத்கர் சட்ட கல்லூரியை சென்னைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா. மேலும், சட்டக் கல்லூரி இருக்கும் இடத்தை கூகுள் மேப்பில் கூட கண்டுபிடிக்க முடியவில்லை.. பார்த்தாலே கண்ணில் ரத்தம் வழிகிறது என்று தெரிவித்தார். இதற்கு பதில் அளித்து, அமைச்சர் ரகுபதி பேசுகையில், சட்டக் கல்லூரி மாணவர்கள் நடத்திய போராட்டத்தின் பிறகு, அமைக்கப்பட்ட ஆணையம் செய்த பரிந்துரையின் அடிப்படையில் சென்னைக்கு வெளியே பட்டறைப்பெரும்புதூரில் புதிய சட்டக் கல்லூரி கட்டப்பட்டது.

சென்னையில் சட்டக் கல்லூரி இருந்த இடம் இப்போது உயர் நீதிமன்றத்திடம் ஓப்படைக்கப்பட்டு விட்டது. இனி அதை கேட்டுப்பெற முடியாது. எனவே இனி சென்னை மாநகரப் பகுதிக்குள் சட்டக் கல்லூரி புதிதாக சாத்தியம் இல்லை. ஆணையத்தின் அறிக்கையை படித்துப் பார்த்து அண்ணல் அம்பேத்கர் சட்டக் கல்லூரியை சென்னையில் தொடங்க வழி இருக்கும் என்றால் முதலமைச்சருடன் கலந்து பேசி இது தொடர்பான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

Advertisement