தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஒன்றிய அரசை கண்டித்து சென்னையில் 12ம் தேதி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டம்

Advertisement

சென்னை: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநிலப் பொதுச்செயலாளர் ஏ.முஜிபுர் ரஹ்மான் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: வக்ப் வாரிய திருத்தச்சட்டம் எனும் பெயரில் ஆளும் ஒன்றிய பாஜ அரசு இஸ்லாமியர்களின் வழிபாடு மற்றும் தர்மத்திற்கு பயன்படும் சொத்துக்களை பறிப்பதற்கு திட்டம் தீட்டியுள்ளது, இதற்காக அமைக்கப்பட்ட ஜேபிசியில் உறுப்பினர்கள் கருத்து சொல்ல முடியாத சூழலை உருவாக்கி அரசின் எண்ணத்தை மட்டும் பிரதிபலிக்ககூடியதாக அந்த மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது. வக்ப் வாரிய திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி வருகிற 12ம் தேதி(செவ்வாய்கிழமை) மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் சென்னை ராஜாரத்தினம் அரங்கம் அருகே நடைபெற உள்ளது. இதில் மாநிலத்தலைவர் அப்துல் கரீம் கண்டன உரையாற்ற உள்ளார். இதில் ஏராளமானோர் பங்கேற்க உள்ளனர்.

Advertisement