கரூர் விஜய் பரப்புரை கூட்ட நெரிசலில் சிக்கி காயம் அடைந்த 6 பேரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை!
11:39 AM Nov 14, 2025 IST
Advertisement
கரூர்: கரூர் விஜய் பரப்புரை கூட்ட நெரிசலில் சிக்கி காயம் அடைந்த 6 பேரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கூட்ட நெரிசலில் காயம் அடைந்தவர்களிடம் 4வது நாளாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisement