தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காவிரியில் மூழ்கிய 3 மாணவர்கள் பலி

Advertisement

பரமத்திவேலூர்: நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் அருகே பிலிக்கல்பாளையம் நகப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்ராஜ் மகன் வினீத் (21). இவர், குமாரபாளையம் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 4ம் ஆண்டு பி.இ., ஏரோ நாட்டிக்கல் இன்ஜினியரிங் படித்து வந்தார். அவருடன், தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்த தேவராஜ் மகன் நந்தகுமார்(21), ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஷேக் பிஸ்ருல்லா மகன் ஷேக் பைல் ரஹ்மான்(21) ஆகியோர் படித்து வந்தனர். 3 பேரும் நண்பர்கள்.

விடுமுறை தினமான நேற்று முன்தினம், நகப்பாளையத்தில் உள்ள வினீத் வீட்டிற்கு வந்திருந்தனர். மாலை 3 மணியளவில் மூவரும், காவிரி ஆற்றில் குளிப்பதற்காக சென்றவர்கள் வீடு திரும்பவில்லை. இதனால் காவிரி ஆற்றில் தேடும் பணி நடந்தது. பல மணி நேரம் தேடுதலுக்கு பின் நேற்று காலை 9 மணியளவில், குளித்த இடத்தில் இருந்து, சுமார் 400 மீட்டர் தொலையில் 3 பேரும் சடலமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, 3 பேரின் உடல்களையும் தீயணைப்பு துறையினர் உதவியுடன் போலீசார் மீட்டனர்.

Advertisement

Related News