ஓய்வுபெற்ற ஓட்டுனருக்கு பணப்பலன்கள்: ஐகோர்ட் ஆணை
Advertisement
சென்னை: 6 ஆண்டுகளுக்கு முன் ஓய்வுபெற்ற ஓட்டுநர்களுக்குத் தர வேண்டிய ஓய்வுக்கால பலன்களை நவ.20க்குள் வழங்க விழுப்புரம் கோட்ட நிர்வாக இயக்குநருக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இல்லாவிட்டால் நவ.22ம் தேதி நேரில் ஆஜராக உத்தரவு. ஓய்வுபெற்ற ஓட்டுநர் லட்சுமிபதி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
Advertisement