தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சமூக வலைதளங்களில் ஆபாச கமெண்ட் நடிகை ஹனிரோஸ் அளித்த புகாரில் நகைக்கடை அதிபர் மீது வழக்கு

Advertisement

திருவனந்தபுரம்: மலையாள நடிகையான ஹனிரோஸ் சமீபத்தில் தன்னுடைய முகநூலில் வெளியிட்டிருந்த பதிவில் கூறியிருப்பதாவது: கடந்த சில மாதங்களுக்கு முன் ஒரு நகைக்கடை திறப்பு விழாவுக்கு சென்றபோது அந்தக் கடையின் அதிபர் என்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார். அதன் பின்னர் அவரது வேறொரு கடை திறப்பு விழாவுக்கு என்னை அழைத்த போது நான் அதில் கலந்து கொள்ள மறுத்துவிட்டேன். இதனால் ஆத்திரமடைந்த அவர் சமூக வலைதளங்களில் என்னை ஆபாசமாக சித்தரித்து கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்.

இந்த நிலை தொடர்ந்தால் அவர் மீது நான் போலீசில் புகார் செய்வேன் என்று நடிகை ஹனிரோஸ் குறிப்பிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து அந்த நகைக்கடை அதிபர் யார் என்ற பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் நடிகை ஹனிரோசிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட அந்த நபர் கேரளாவைச் சேர்ந்த பிரபல நகைக்கடை அதிபரான பாபி செம்மணூர் என தெரியவந்துள்ளது. அவருக்கு எதிராக நடிகை ஹனிரோஸ் நேற்று எர்ணாகுளம்போலீசில் புகார் செய்துள்ளார். இதன் பேரில் பாபி செம்மணூர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

 

Advertisement