தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கேரட் பயிரை நோய் தாக்காமல் இருக்க பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பு பணியில் விவசாயிகள் மும்முரம்

Advertisement

ஊட்டி : ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதியில் மாறுபட்ட காலநிலை நிலவும் நிலையில், கேரட் பயிர்களை நோய் தாக்காமல் இருக்க பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளிப்பு பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்தப்படியாக மலை காய்கறி விவசாயம் மேற்க்கொள்ளப்படுகிறது.

உருளைக்கிழங்கு, கேரட், முட்டைகோஸ், முள்ளங்கி, பீட்ரூட், பீன்ஸ், பட்டாணி போன்ற காய்கறிகள் பயிரிடப்பட்டாலும், தற்போது உருளைக்கிழங்கு மற்றும் கேரட் அதிகளவு பயிரிப்படுகிறது. தற்போது நீலகிரி மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் கேரட் பயிரிடப்பட்டுள்ளது. தற்போது பெரும்பாலான பகுதிகளில் அறுவடைக்கு தயாராக உள்ளது.

சில இடங்களில் அறுவடைக்கு ஒரு மாத கால இடைவெளி உள்ளது. தற்போது ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பனி கொட்டி வருகிறது. இதனால், கேரட் பயிர்களை நோய் தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், காலநிலை அடிக்கடி மாறுபட்டல் பல்வேறு நோய்கள் மற்றும் பூச்சிகள் தாக்கி பயிரை நாசம் செய்துவிடும். இதனால், தற்போது கேரட் பயிர்களை நோய்கள் மற்றும் பூச்சிகள் தாக்காமல் இருக்க பூச்சிக் கொல்லி மருந்துகள் தெளிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

Advertisement

Related News