தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

டெல்லியே பதற்றத்தில் இருக்கும் போது கார் டிக்கியில் படுத்து தூங்கியபடி வந்த வாலிபர்: சோதனை நடத்திய போலீசார் அதிர்ச்சி சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரல்

புதுடெல்லி: டெல்லி கார் குண்டு வெடிப்பை தொடர்ந்து தீவிரவாத டாக்டர்கள் குழுவினர் வாங்கிய 3வது காரை கண்டுபிடிக்கவும், தீவிர வாகன சோதனைநடத்தவும் போலீசார் முடுக்கி விடப்பட்டுள்ளனர். இதனால் கடந்த சில நாட்களாக டெல்லி முழுவதும் பதற்றத்தின் பிடியில் உள்ளது. இந்த நிலையில் டெல்லி திமார்பூர் காவல் நிலைய பகுதியில் போலீசார் வாகன சோதனை நடத்திய போது ஒரு காரின் டிக்கியில் ஒரு வாலிபர் அசால்ட்டாக தூங்கியபடி வந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.

Advertisement

அந்த வீடியோவில், பாதுகாப்பு சோதனைக்காக ஓட்டுநர் காரின் டிக்கியைத் திறந்த பிறகு, காவல்துறையினர் காரின் டிக்கிக்குள் ஒருவர் தூங்கிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைகிறார்கள். அந்த வாலிபரை தட்டி எழுப்புகிறார்கள். விசாரணையில் காருக்குள் குறைந்த இடம் இருந்ததால் பயணத்தின் போது அவர் டிக்கியில் படுத்து தூங்கி விட்டதாக தெரிவிக்கப்பட்டது. காரில் சட்டவிரோதமான பொருட்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதையடுத்து அவர்கள் செல்ல போலீசார் அனுமதித்தனர்.

Advertisement