தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

கனடாவில் 2வது முறையாக இந்திய காமெடி நடிகர் கபேயில் துப்பாக்கிச்சூடு

புதுடெல்லி: பிரபல இந்திய காமெடி நடிகர் கபில்சர்மா. இவர் கனடாவில் சர்ரே பகுதியில் கபே ஒன்றை தொடங்கி உள்ளார். கடந்த ஜூலை 10ஆம் தேதி அவரது கபேயில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இந்த துப்பாக்கிச்சூடுக்கு பயங்கரவாதக் குழுவான பப்பர் கல்சா இன்டர்நேஷனல்குழுத் தலைவர் ஹர்ஜித் சிங் லட்டி பொறுப்பேற்றார். இந்த குழு கனடா அரசால் ஒரு பயங்கரவாத அமைப்பாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் தேசிய புலனாய்வு அமைப்பின் மிகவும் தேடப்படும் பட்டியலில் ஹர்ஜித்சிங் லட்டியும் உள்ளார். இந்த சூழலில் நேற்று 2வது முறையாக கபில்சர்மா கபேயில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. சுமார் 25 துப்பாக்கிக்குண்டுகள் பாய்ந்த வீடியோக்கள் வெளியாகி உள்ளன. இதில் யாருக்கும் காயம் இல்லை. இந்த தாக்குதலுக்கு குர்பிரீத் சிங் என்கிற கோல்டி தில்லான் மற்றும் லாரன்ஸ் பிஷ்னோய் ஆகிய இரண்டு கும்பல்கள் பொறுப்பேற்றன.