கன்று ஈன்றபோது குடல் சரிந்ததால் பசு உயிரிழப்பு
Advertisement
இதனால் பசுமாடு கீழே விழுந்து உயிருக்காக போராடியது. இதனை அறியாத கன்றுகுட்டி தட்டு தடுமாறி பால் குடிப்பதற்காக மடியை தேடியதும், பின்னர் தாய் முகத்தின் அருகே வந்து செல்வதும் பார்ப்போரின் கண்களை கலங்க செய்தது. உடனே, நரசிம்மன் விலங்குகளுக்கான அவசர ஊர்த்தி 1962 ஆம்புலன்ஸ்சுக்கு தொடர்பு கொண்டார். ஆனால், நீண்ட நேரமாக அந்த வாகனம் வராததால், பசுமாடு பரிதாபமாக உயிரிழந்தது.
Advertisement