தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கன்று ஈன்றபோது குடல் சரிந்ததால் பசு உயிரிழப்பு

Advertisement

ஆலந்தூர்: உள்ளகரம் பெரியார் தெருவை சேர்ந்தவர் நரசிம்மன். கால்நடை விவசாயிகள் சங்க மாநில துணை தலைவர். இவர், குஜராத்தில் இருந்து ஒரு பசு மாட்டை வாங்கி வளர்த்து வந்தார். நிறைமாத கர்ப்பமாக இருந்த அந்த பசுமாடு நேற்று பிரசவிக்க சிரமப்பட்டது. நீண்ட நேரம் கழித்து கன்றை ஈன்றபோது, பசுவின் குடல் பகுதியும் கீழே சரிந்து விழுந்தது.

இதனால் பசுமாடு கீழே விழுந்து உயிருக்காக போராடியது. இதனை அறியாத கன்றுகுட்டி தட்டு தடுமாறி பால் குடிப்பதற்காக மடியை தேடியதும், பின்னர் தாய் முகத்தின் அருகே வந்து செல்வதும் பார்ப்போரின் கண்களை கலங்க செய்தது. உடனே, நரசிம்மன் விலங்குகளுக்கான அவசர ஊர்த்தி 1962 ஆம்புலன்ஸ்சுக்கு தொடர்பு கொண்டார். ஆனால், நீண்ட நேரமாக அந்த வாகனம் வராததால், பசுமாடு பரிதாபமாக உயிரிழந்தது.

Advertisement

Related News