தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உ.பியில் பாலம் இடிந்து விழுந்து விபத்து

Advertisement

உன்னாவ்: உத்தரபிரதேசத்தில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட பாலம் இடிந்து விழுந்த விபத்தில் யாருக்கும் எந்த சேதமும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் கான்பூர் மாவட்டங்களை இணைக்கும் விதமாக உன்னாவ் மாவட்டத்தின் சுக்லகஞ்ச் பகுதியில் கங்கா காட் அருகே 1874ம் ஆண்டு ஒரு பாலம் கட்டப்பட்டது.

இந்த பாலத்தின் பல இடங்களில் பெரிய விரிசல்கள் ஏற்பட்டதால் கடந்த 2021 ஏப்ரல் 5ம் தேதி முதல் பாலம் முழுமையாக மூடப்பட்டது. இந்நிலையில் இந்த பாலத்தின் இரண்டு தூண்களுக்கு இடையே இருந்த ஒரு பகுதி நேற்று அதிகாலை இடிந்து கங்கை ஆற்றில் விழுந்தது. 4 வருடங்களாக மூடப்பட்டிருந்த பாலம் என்பதால் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை.

Advertisement

Related News