தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

எல்லைகளாலும், கலாச்சாரங்களாலும் இணைந்துள்ளன இந்தியா - பூடான் இடையே எரிசக்தி ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டும்: பிரதமர் மோடி அழைப்பு

திம்பு: இந்தியா பூடான் இடையே எரிசக்தி ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டும் என பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.  பிரதமர் மோடி 2 நாள் அரசு முறை பயணமாக பூடான் நேற்று சென்றார். பூடான் தலைநகர் திம்புவில் உள்ள சாங்லிமெதாங் திடலில் நடந்த பூடானின் மன்னர் யே டபிள்யூ ஜிக்சேமே-வின் 70வது பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “உலகம் ஒரே குடும்பம் என்பதை எடுத்துரைக்கும் வசுதைவ குடும்பகம் என்ற தொன்மை சிந்தனையில் இந்தியா ஊக்கம் பெற்றுள்ளது.

Advertisement

அனைவரும் இன்புற்றிருக்க வேண்டும் என நினைக்கும் இந்தியாவின் மந்திரம் உலகின் மகிழ்ச்சியை வலியுறுத்துகிறது. இந்தியாவும், பூடானும் எல்லைகளால் மட்டுமின்றி, கலாச்சாரத்தாலும் இணைந்துள்ளன. நமது உறவு மாண்புகள், உணர்வுகள், சமாதானம், முன்னேற்றம் ஆகியவற்றுடன் தொடர்புடையவை. இணைப்பு வாய்ப்புகளை உருவாக்குகிறது. வாய்ப்பு செழிப்பை உருவாக்குகிறது.

இந்த இலக்கை மனதில் கொண்டு, வருங்காலத்தில் பூடானின் ஜெலுபு மற்றும் சம்ட்சே நகரங்களை இந்தியாவின் பரந்த ரயில் நெட்வொரக்குடன் இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் நிறைவேறினால் பூடான் விவசாயிகள் இந்தியாவின் பரந்த சந்தையை எளிதாக அணுக முடியும். எல்லை உள்கட்டமைப்பில் இருநாடுகளும் வேகமாக முன்னேறி வருகின்றன. இந்தியா பூடான் இடையே எரிசக்தி ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டும்” என தெரிவித்தார்.

Advertisement