தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கேரள முதல்வரின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் உள்ள கேரள முதல்வர் பினராயி விஜயனின் வீட்டில் இரட்டை குண்டுவெடிப்பு நடத்துவோம் என்று இமெயில் மூலம் வந்த மிரட்டலால் பரபரப்பு ஏற்பட்டது. கேரள முதல்வர் பினராயி விஜயனின் தனி செயலாளரின் இமெயிலுக்கு நேற்று ஒரு மெயில் வந்தது. அதில், திருவனந்தபுரம் நந்தன்கோட்டில் உள்ள கேரள முதல்வரின் அரசு இல்லத்தில் இரட்டை குண்டு வெடிப்பு நடத்துவோம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இம்முறை வீட்டில் உள்ள பொருட்களுக்கு சேதம் ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம் என்றும், எனவே வீட்டிலிருந்து அனைவரும் உடனடியாக வெளியேற வேண்டும் என்றும் அந்த இமெயிலில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதேபோல திருவனந்தபுரம் நந்தன்கோடு மற்றும் தம்பானூரில் உள்ள சவுத் இந்தியன் வங்கியில் குண்டு வைத்திருப்பதாகவும் அந்த மெயிலில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதுகுறித்த தகவல் கிடைத்தவுடன் வெடிகுண்டு பிரிவு போலீசார் மோப்பநாய் உதவியுடன் முதல்வர் பினராயி விஜயனின் வீடு மற்றும் சவுத் இந்தியன் வங்கிக்கு சென்று பரிசோதனை நடத்தினர். ஆனால் பல மணிநேரம் சோதனை நடத்தியும் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை.

Advertisement

Advertisement

Related News