தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பிரச்னைகளை மூடிமறைப்பதற்காகவே தொகுதி மறுவரையறை விவகாரத்தை பாஜக பேசு பொருளாக மாற்றுகிறது: கலாநிதி வீராசாமி எம்பி பேட்டி

Advertisement

பெரம்பூர்: சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில், திரு.வி.க நகர் மற்றும் பெரியார் நகர் பகுதியில், ‘’அன்னம் தரும் அமுதக்கரங்கள்’’ நிகழ்வில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு கலந்துகொண்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். இதில் வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, மேயர் பிரியா உள்பட பலர் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு உணவுகள் வழங்கினர். முன்னதாக திமுக கொடியை ஏற்றிவைத்து தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கி னார்.

இதன்பின்னர் நிருபர்களிடம் கலாநிதி வீராசாமி கூறியதாவது; தமிழகத்தில் நடைபெறக்கூடிய பிரச்னைகளை மூடிமறைப்பதற்காக தான் தொகுதி மறுவரையறை விவகாரத்தை பேசு பொருளாக மாற்றுகிறார்கள். உத்தரபிரதேசத்தில் முதல் தேர்தலின்போது 8 கோடி ஜன தொகையும் தமிழகத்தில் 4 கோடி என இருந்தது. அதனால்தான் அங்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 80 ஆக உள்ளது. தமிழகத்தில் 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையாக உள்ளது. இன்றைய மக்கள் தொகையில் உத்தரபிரதேசத்தில் 20 கோடிக்கு மேலாக உள்ளது. தொகுதி மறுவரையறையின் போது உத்தரபிரதேசத்திற்கு அதிகமான எம்பிக்கள் வருவார்கள்.

 

Advertisement

Related News