தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பாஜகவுக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது: காங்கிரஸ் குற்றச்சாட்டு

 

Advertisement

டெல்லி: பாஜகவுக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. 243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டப்பேரவையில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணி முதல் தொடக்கி நடைபெற்று வருகிறது. இதில் என்டிஏ கூட்டணி மிக அதிக இடங்களில் முன்னிலையில் உள்ளது. தற்போதைய நிலவரப்படி ஆர்ஜேடி காங். கூட்டணி 51 இடங்களிலும், ஜேடியூ பாஜக கூட்டணி 188 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் பீகார் தேர்தல் நிலவரம் குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா; பீகார் தேர்தல் முடிவுகள் மக்களை தேர்தல் ஆணையம் வீழ்த்திவிட்டது. மக்களுக்கும் தேர்தல் ஆணையத்துக்கும் நடக்கும் போட்டியில் யார் வெற்றி பெறுகிறார்கள் என்பதை பார்க்கலாம். தேர்தல் ஆணையர் மக்களிடம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறது. எஸ்.ஐ.ஆர்., வாக்குத் திருட்டு ஆகியவற்றை மீறி மக்கள் தைரியத்துடன் வாக்களித்துள்ளனர். பாஜகவுக்கு ஆதரவாக தலைமைத் தேர்தல் ஆணையர் செயல்படுகிறார்.

எதிர்க்கட்சிக்கு வாக்களிக்கும் 65 லட்சம் பேரை நீக்கிய பின் வேறு என்ன முடிவை எதிர்பார்க்க முடியும்? ஆட்டம் தொடங்குவதற்கு முன்பே வெற்றியாளரை அறிவித்துவிட்டால் ஜனநாயகம் எப்படி பிழைக்கும்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement

Related News