தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நாட்டை பிளவுபடுத்தும் ஒன்றிய பா.ஜ.க. அரசு: காங்கிரஸ் தலைவர் கார்கே குற்றச்சாட்டு!

டெல்லி: நாட்டை பிளவுபடுத்தும் நடவடிக்கையில் ஒன்றிய பா.ஜ.க. அரசு ஈடுபட்டுள்ளதாக காங்கிரஸ் தலைவர் கார்கே கடுமையாக குற்றம் சாற்றியுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் தலைவர் கார்கே, நாட்டில் பெரும்பாலான சட்டம், ஒழுங்கு பிரச்சனைகள் பா.ஜக. மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளால்தான் உருவாக்கப்படுவதாக குற்றம் சாட்டினார். மகாத்மா காந்தி படுகொலைக்கு பிறகு, ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு சர்தார் பட்டேல் தடை விதித்ததை குறிப்பிட்ட கார்கே. அவர் முன்னெடுத்ததை பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.

Advertisement

பாடப் புத்தகங்களிலிருந்து மகாத்மா காந்தி படுகொலை குறிப்புகள், கேட்சே, ஆர்.எஸ்.எஸ். குறித்த விவரங்களை பா.ஜ.க. அரசு நீக்கியுள்ளதாகவும். பாடப் புத்தகங்களிலிருந்து உண்மையை நீக்குவது சரியல்ல. இது அவர்களின் உள்நோக்கத்தை தெளிவுபடுத்துவதாகவும் விமர்சித்தார். பா.ஜ.க.வினர் எப்போதும் பொய்யை உண்மையாக்குவதை முயற்சிப்பதை வழக்கமாக கொண்டுள்ளதாகவும். பொய் சொல்வதில் பிரதமர் மோடி நிபுணத்துவம் பெற்றவர், அவரை பின்பற்றுவர்களும் அதே பாதையில் நடப்பதாகவும் கார்கே விமர்சித்தார். நாட்டை பிளவுபடுத்தும் நடவடிக்கையில் ஒன்றிய பாஜக அரசு ஈடுபட்டுள்ளதாகவும் காங்கிரஸ் தலைவர் கார்கே கடுமையாக குற்றம் சாட்டினார்.

Advertisement