தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பைக் மீது போலீஸ் வாகனம் மோதி குழந்தை, பெற்றோர் பரிதாப பலி

திருப்புவனம்: மதுரை மாவட்டம், மேலூர் அருகே சிட்டம்பட்டியை சேர்ந்தவர் பிரசாத் (35). இவர் தனது மனைவி சத்யா (25), மகன் அஷ்வின் (5) ஆகியோருடன் நேற்று சக்குடி அருகே அனஞ்சியூரில் உறவினர் இல்ல துக்க நிகழ்ச்சிக்கு பைக்கில் சென்றார். பின்னர் மாலை ஊருக்கு திரும்பினர். அதே வாகனத்தில் சிட்டம்பட்டியை சேர்ந்த சோனை ஈஸ்வரி (30) என்பவரும் வந்தார். இவர்கள் அதிகரை அருகே சென்றபோது, எதிரே வந்த ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் வாகனம் டூவீலர் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்து பிரசாத், சத்யா, அஷ்வின் ஆகியோர் உயிரிழந்தனர். சோனை ஈஸ்வரி படுகாயமடைந்தார். இச்சம்பவத்தை கண்டித்தும், உடனடியாக போலீஸ் வாகன ஓட்டுநரை கைது செய்ய வலியுறுத்தியும், பிரசாத் உடலை எடுக்கவிடாமல், உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.அவரிடம் சிவகங்கை எஸ்பி பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதை யடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Advertisement

Advertisement