பீகார் அரசு மருந்துவமனையில் சடலத்தின் இடது கண் மாயம்: எலி கடித்ததாக மருத்துவர் அலட்சிய பதில்
Advertisement
இதுகுறித்து மருத்துவமனையின் கண்காணிப்பாளர் டாக்டர் பினோத் குமார் சிங் கூறுகையில், ‘இறந்த நபரின் கண் அகற்றப்பட்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருந்த போது சடலத்தின் கண்ணை எலிகள் கடித்திருக்கலாம். இருந்தாலும் இதுகுறித்து விசாரித்து வருகிறோம். பிரேத பரிசோதனை அறிக்கை வந்ததும் உண்மையான காரணம் தெரியும்’ என்று அலட்சியமாக கூறினார். மருத்துவமனை அளித்த புகாரின் அடிப்படையில் போலீசாரும் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Advertisement