தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பீகாரில் நடந்த வாக்குப்பதிவில் சந்தேகம் தேர்தல் ஆணையம் இணைத்த புதிய சாப்ட்வேரால் என்டிஏ வெற்றி: சபாநாயகர் அப்பாவு குற்றச்சாட்டு

பணகுடி: நெல்லை மாவட்டம் பணகுடி அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் சபாநாயகர் அப்பாவு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ, மாணவிகள் 176 பேருக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார். பின்னர் சபாநாயகர் அப்பாவு நிருபர்களிடம் கூறுகையில், ‘பீகார் தேர்தலில் அதிக தொகுதிகளில் பாஜ வெற்றி பெற்றதற்காக தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் என்ற முறையில் தேர்தல் ஆணையாளர் ஞானேஸ்குமாருக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

Advertisement

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பட்டியலில் (SIR) புதிய சாப்ட்வேர் தேர்தல் கமிஷனால் இணைக்கபட்டதால் அந்த மாநிலத்தில் வரலாறு காணாத அளவு வெற்றி பெற்றுள்ளது. இந்த வாக்கு பதிவில் சந்தேகம் உள்ளதாக அனைவரும் கூறுகின்றனர். 6 சதவீத அளவுக்கு சாப்ட்வேர் இணைக்கப்பட்டதன் மூலம் வாக்களித்துள்ளதாக தெரிகிறது.

இதில் சந்தேகம் உள்ளது. தேர்தல் ஆணையம் தன்னை நிரபராதி என உறுதி செய்து நிரூபிக்க வேண்டும். அதனை முழுமையாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற தில்லு முல்லு தமிழகத்தில் நடைபெற வாய்ப்பு இல்லை. மீண்டும் இரண்டாவது முறையாக மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சிக்கு ஆட்சி மலரும்’ என்றார்.

Advertisement

Related News