தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பீகார் மேலவையில் கடும் வாக்குவாதம் முதல்வர் நிதிஷ் மனநிலை சரியில்லாதவர்: தேஜஸ்வி யாதவ் காட்டம்

Advertisement

பாட்னா: பீகார் சட்டமேலவை கூட்டம் நேற்று நடந்தது. அப்போது ராஷ்ட்ரிய ஜனதா தள கூட்டணியை சேர்ந்த எம்எல்சி சஷி யாதவ், “தான் கேட்ட கேள்வி ஒன்றுக்கு அரசு அளித்த பதிலில் திருப்தியில்லை” என்றார். இதற்கு முதல்வர் நிதிஷ் குமார், “பீகாரில் முந்தைய அரசாங்கங்கள் எதையும் செய்யவில்லை. ஆனால் எங்கள் அரசாங்கம் நிறைய செய்துள்ளது” என்று பதிலளித்தார்.

இதற்கு முன்னாள் முதல்வர் ராப்ரி தேவி, “அப்போது நீங்கள் பொறுப்பேற்கும்முன் மாநிலத்தில் எதையும் செய்யவில்லை என சொல்கிறீர்கள். எங்கள் ஆட்சியின் பதிவுகளை நீங்கள் பார்த்தால் எந்தெந்த திட்டங்கள் செய்யப்பட்டது என்பது உங்களுக்கு தெரியும்” என கூறினார். பின்னர் ராப்ரி தேவி எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தேஜஸ்வி யாதவ், “மனநிலை சரியில்லாத முதல்வர் நிதிஷ் குமார் பதவி விலக வேண்டும்” என்று காட்டமாக தெரிவித்தார்.

Advertisement