தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பெரிய வெற்றியுடன் அதிக பொறுப்பும் வருகிறது: பீகார் தேஜ கூட்டணி எம்பிக்கள் மத்தியில் பிரதமர் மோடி பேச்சு

புதுடெல்லி: பீகாரில் கடந்த மாதம் சட்ட பேரவை தேர்தல் நடந்தது.இதில் நிதிஷ்குமார் தலைமையிலான தேஜ கூட்டணி 202 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. நிதிஷ்குமார் 10வது முறையாக முதல்வராகியுள்ளார்.

Advertisement

இந்த நிலையில், பீகார் மாநில தேஜ கூட்டணி எம்பிக்கள் நேற்று பிரதமர் மோடியை சந்தித்தனர். அப்போது தேர்தலில் தேஜ கூட்டணியின் வெற்றிக்காக அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். மோடியை சந்தித்த பின்னர் லோக் ஜனசக்தி எம்பி ஷாம்பவி சவுத்ரி, பீகார் சட்டமன்ற தேர்தலில் தேஜ கூட்டணி வெற்றிக்கு பிரசாரம் செய்ததற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தோம். அப்போது பெரிய வெற்றியுடன் அதிக பொறுப்பும் வருகிறது. தேஜ கூட்டணி எம்பிக்கள் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்ற தெளிவான முன்னுரிமையுடன் எதிர்மறை வெறுப்பு, பொய்கள் போன்றவற்றை விட்டு முன்னேற்றத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று எம்பிக்களை மோடி அறிவுறுத்தினார் என்றார்.

Advertisement