தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பூடானின் காலசக்ரா அதிகாரமளித்தல் விழா: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

திம்பு: பூடானில் காலசக்ரா அதிகாரமளித்தல் விழாவைஅந்நாட்டு மன்னருடன் சேர்ந்து பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். பூடானில் உலகளாவிய அமைதி பிரார்த்தனை விழா நடைபெற்று வருகின்றது. இதனையொட்டி புத்த மதத்தை சேர்ந்த ஏராளமானவர்கள் பூடானில் திரண்டுள்ளனர். இதனையொட்டி பிரதமர் மோடி இரண்டு நாள் அரசு முறை பயணமாக பூடான் சென்றிருந்தார். பூடானில் நடந்து வரும் உலகளாவிய அமைதி பிரார்த்தனையின் ஒரு பகுதியாக நேற்று காலசக்ரா அதிகாரமளித்தல் விழா தொடங்கியது. அந்நாட்டின் மன்னர் ஜிக்மே கேசர் நம்கியேல் வாங்சக் மற்றும் முன்னாள் மன்னர் ஜிக்மே சிங்யே வாங்சக் ஆகியோருடன் சேர்ந்து பிரதமர் நரேந்திரமோடி விழாவை தொடங்கி வைத்தார்.

Advertisement

இது குறித்து பிரதமர் மோடி தனது சமூக வலைதள பதிவில், ‘‘இது உலகெங்கிலும் உள்ள புத்த மதத்தை சேர்ந்தவர்களுக்கு ஒரு முக்கியமான சடங்காகும். காலசக்ர அதிகாரமளித்தல் என்பது பூடானுக்கு பக்தர்களையும், அறிஞர்களையும் ஒன்றிணைத்த தற்போதைய உலகளாவிய அமைதிய பிரார்த்தனை விழாவின் ஒரு பகுதியாகும். பூடான் மன்னர், முன்னாள் மன்னருடன் இணைந்து இதனை தொடங்கி வைக்கும் பெருமை எனக்கு கிடைத்தது. இதற்கு புனித ஜெ கென்போ தலைமை தாங்கினார். இது இன்னும் சிறப்பானதாக அமைந்தது” என்று குறிப்பிட்டு இருந்தார்.

Advertisement